You are currently viewing 10th Tamil Unit 2 Book Back Answers Guide New Revised Syllabus

10th Tamil Unit 2 Book Back Answers Guide New Revised Syllabus

10th Tamil Unit 2 Book Back Answers Guide New Revised Syllabus

10th Standard Tamil New Revised Syllabus Lesson 2 – Unit 2 உயிரின் ஓசை Book Back Question and answers download. Poem Unit 2: Book Back Answers and Solutions. book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. 10th All Subject Book Back question and answers.

பலவுள் தெரிக.

1. பரிபாாடல் அடியில் ‘விசும்பில், இசைையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவைை எவை?

அ) வானத்தைையும் பாட்டைையும்

ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியைையும்

ஈ) வானத்தைையும் பேரொலியைையும்

விடை: ஈ) வானத்தைையும் பேரொலியைையும்

2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ன் 15 ஐ உலகக் காற்று நாளாாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமைையே.

செய்தி 3 – இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

அ) செய்தி 1 மட்டும் சரி

ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி

ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

விடை: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

3. பொருந்தும் விடைைவரிசையைைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் – 1. மேற்கு
ஆ) கோடை – 2. தெற்கு
இ) வாடை – 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு

அ) 1, 2, 3, 4

ஆ) 3, 1, 4, 2

இ) 4, 3, 2, 1

ஈ) 3, 4, 1, 2

விடை: ஆ) 3, 1, 4, 2

4. ‘மகிழுந்து வருமா?’ என்பது –

அ) விளித்தொடர்

ஆ) எழுவாய்த்தொடர்

இ) வினையெச்சத்தொடர்

ஈ) பெயரெச்சத்தொடர்

விடை: ஆ) எழுவாய்த்தொடர்

5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைைந்தது –

அ) வேற்றுமைை உருபு

ஆ) எழுவாாய்

இ) உவம உருபு

ஈ) உரிச்சொொல்

விடை: அ) வேற்றுமைை உருபு

குறுவினா

1. ‘நமக்கு உயிர் காாற்று

காாற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெ ட்டி எறியாாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காாற்று நாள்
விழிப்புணர்வுக்காான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

1)உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!
 
2)தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!
 

2. ‘எழுது என்றாாள்’ என்பது விரைைவு காா ரணமாாக, ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடராானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாாறு அடுக்குத்தொடராாகும்?

  • ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும்

 

3. கட்டுரைை படித்த – இச்சொற்களுக்கு இடைையில் வேற்றுமைை உருபைைப் பயன்படுத்தித் தொடரைை விரித்து எழுதுக.

 

4. மென்மைையாான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

 

5. தமிழர்கள், வீசுகின்ற திசையைைக் கொண்டு காாற்றுக்கு எவ்வாறு பெயர்  ட்டியுள்ளனர்?

 

சிறுவினா

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… முதலிய தலைப்புகளில் காற்று தன்னனைப் பற்றிப் பேசுகிறது. இவ்வவாறு ‘நீர்’ தன்னனைப் பற்றிப் பேசினால்… உங்்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

  • நானே! நீர்
  • உலகில் முக்கால் பாகம் நான்
  • நான் இல்லை  என்றால் உலகம் இல்லை
  • ஆதவனின் அணைப்பில் கருவுற்று
                    மேகமாய் வளர்ந்து
                    மழையாய் பிறப்பேன் நான்
  • விண்ணிலிருந்து நான் விழுந்தால்
  • என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
  • மலையில் விழுந்து
                நதியில் ஓடி
                கடலில் சங்கமிக்கும்
                சரித்திர நாயகன் நான்

2. உயிர்கள் உருவாாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைைக் குறிப்பிடுக.

  • நிலம்
  • நீர்
  • காற்று
  • வானம்
  • நெருப்பு

3. வகுப்பறைையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச் ழல் பற்றிய பாடலைைப் பாடிக் காட்டினாார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினாார். –
வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைைத் தொடர்களைக் கண்டறிக.

நெடுவினா

1. காற்று மாசுபாட்டடைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

குறிப்புச்சட்டகம்

  • முன்னுரை
  • மரம் வளர்த்தல்
  • இயற்கையைப் பாதுகாத்தல்
  • காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை:

இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது. காற்று எங்கும் நிறைந்திருக்கிறது. நாம் மூச்சுவிட காற்று மிகவும் அவசியமானதாகும். காற்று மாசுபடாமல் காக்க நாம் என்றும் பாடுபட வேண்டும்.

மரம் வளர்த்தல்:

நாம் உயிர்வாழ காற்று மிகவும் அவசியமானதாகும். உயிர்வளி இல்லையேல் நம் உயிர் வாழ்வு இல்லை. மரங்கள் தான் நமக்கு சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகின்றன. அதனால் வீட்டைச் சுற்றிலும், வீதிகளிலும் மரங்களை நட்டுப் பாதுகாப்போம்.

இயற்கையைப் பாதுகாத்தல்:

  • இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் நம் வாழ்வு வளமடையும். குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டக்கூடாது.
  • பூமியை அழகோடு வைத்திருக்க வேண்டும். நெகிழிப் பைகளை வெளியிடங்களில் வீசும் போது நிலம் மட்டுமல்ல காற்றினால் அவை பறந்து செல்லும்போது. காற்றும் மாசுபடுகிறது.
  • மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பதை நிறுத்தினால் தூய காற்று கிடைக்கும். புகை வடிகட்டி இல்லாமல் செயல்படும் தொழிற்சாலைகளைத் தடைசெய்ய வேண்டும்.
  • காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் :
  • பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். தனிமனிதரின் மிகுதியான ஊர்திப் பயன்பாடுகளைக் குறைக்க வேண்டும்.
  • மின்னாற்றல் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்தி காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.
  • குளோரோ புளோரோ கார்பன் என்னும் நச்சுக் காற்றை வெளிவிடும் இயந்திரங்களான குளிர் சாதனப்பெட்டியின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும்.
  • கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைவடிவ எரிபொருள்களைத் தவிர்க்க வேண்டும் . வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும். இயற்கை வாயு மூலம் சமையலை மேற்கொள்ளலாம்.

முடிவுரை:

இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களுள் காற்று மாசுபாடு ஒன்றாகும். ஆகவே,காற்றை மாசுபடாமல் காப்போம். தூய்மையான காற்றைச் சுவாசித்து நெடுங்காலம் வாழ்வோம்!.

2. “பிரும்மம்” கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.

குறிப்புச்சட்டகம்

  • முன்னுரை
  • புது வீடு
  • பல ஆலோசனைகள்
  • அம்மாவின் கருத்து
  • அப்பாவின் முடிவு
  • முருங்கை மரத்தின் வளர்ச்சி
  • முருங்கை மர நிழலில்
  • உறவுகள் தேடி
  • பலத்த காற்று
  • முடிவுரை

முன்னுரை :

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். இந்த இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும் ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படிப் பின்னிப் பிணைந்துவிட்டது என்பதை இக்கதையில் காண்போம்.

புது வீடு:

புதிய வீட்டுக்கு இவர்கள் குடிப் பெயர்ந்தார்கள். வீட்டுக்கு முன்னால் நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்ற இடம் அது. அந்த இடத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஒவ்வொருவரும் விவாதித்தனர்.

பல ஆலோசனைகள்:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களைத் தெரிவித்தார்கள். பாட்டி ஒரு பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். பசு மூலம் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் கிடைக்கும் என்றார் பாட்டி.

அம்மாவின் கருத்து:

ஒரு வெண்டை, ஒரு கத்தரி, ஒரு தக்காளிச்செடி போடலாம். வீட்டுக்குப் பயன்படும் என்றார் அம்மா. தங்கை இதனைக் கடுமையாக எதிர்த்தார்.மல்லிகை, கனகாம்பரம், ரோஜாச் செடிகள் போன்றவற்றை வளர்க்கலாம் என்றார்.

அப்பாவின் முடிவு:

காலியாகக் கிடக்கும் இடத்தில் முருங்கை நடலாம் என்றார். முருங்கை மரம் எந்த பாதிப்பும் தராது. கபத்தைக் கரைக்கும். கால்சியம் சத்து உள்ளது. வீட்டு முகப்பில் ஓர் அழகைத் தரும். நிழலும் தரும். குளிர்ச்சியாய் இருக்கும். முருங்கை எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.

முருங்கை மரத்தின் வளர்ச்சி :

முருங்கை மரம் மெல்ல வளர்ந்திருந்தது. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது. புதிய புதிய தளிர்களோடு முருங்கை மரம் வளர்ந்து

முருங்கை மர நிழலில்:

நண்பகல் வேளைகளில் அம்மரத்தின் கீழ் அமர்வதே சுகம். அம்மரத்துக்கடியில் புத்தகங்கள் படிப்பதும், எழுதுவதும் சுகமான அனுபவமாக இருந்தது.

உறவுகள் தேடி :

முருங்கை மரம் வைத்த பின் அதன் கீரைகளை எல்லோருக்கும் கொடுத்து உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள். முருங்கை காக்கை குருவிகளுக்கு இல்லம் ஆயிற்று. முருங்கை இல்லாத சமையல் இல்லை என்றான்.

பலத்த காற்று :

பலத்த காற்று வீசியது. ஜன்னல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடித்துப் பயம் எழுப்பின. முருங்கை விழுந்து கிடந்தது. வீட்டைச் சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். எல்லாரும் கீரைகளாகவும், காய்களாகவும் அவரவர் சக்திகளுக்கேற்ப திரட்டிக் கொண்டு சென்றார்கள்.

முடிவுரை:

துண்டாகி நின்றிருந்த மரத்தில் சிறுதளிர் தோன்றியது. முருங்கை திரும்பவும் வளரத் தொடங்கியது.

 

3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பபாடலில் தவழும் காற்றறையும் கவிதை நயத்ததையும் பாராட்டி
உரைசெய்க.

காற்றைப் பாராட்டல்:-
  • மலர்ந்த மலராத பாதி மலரைம், விடிந்து விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.
கவி நயம்:
  • கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவிநயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சான்று:-
மோனை
  • ளரும் – ண்ணமே
எதுகை
  • தியில் – பொதிகை
முரண்
  • மலர்ந்து x மலராத
  • விடிந்தும் x விடியாத
இயைபு
  • வண்ணமே – அன்னமே
அணி
  • பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமை அணி வந்துள்ளது)

 

 

கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைைக்க.

அ) இயற்கைை – செயற்கைை

எ.கா. இயற்கைை – செயற்கைை
இயற்கைை வளங்களைக் காக்கச் செயற்கைைப் பொருள்களைத் தவிர்ப்போம்.

 

ஆ) கொடு – கோடு

இ) கொள் – கோள்

ஈ) சிறு – சீறு

உ) தாான் – தாாம் ஊ) விதி – வீதி

மொழிபெயர்க்க.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to
fade away the dark. The milky clouds start their wandering. The colourful
birds start twitting their morning melodies in percussion. The cute
butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze.
The breeze gently blows everywhere and makes everything pleasant.

இயற்கை
பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக் கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்த இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

 பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர்,
ஆல மலர், பலா மலர்.
மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலா
நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்ததே காட்சிப்படாமல் உள்ளளேயே
பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பபெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை
கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்
பூளை, வேளை, ஊமத்்தம், கள்ளி, முருங்்ககை.
இலுப்்பபைப் பூக்்கள் இனிப்்பபானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்்றறைப் பறித்து
உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்ததை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றி
கனியாகி அதிலிருந்து, ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

– கோவை.இளஞ்சசேரன்

1. மலரில் சில எளியவைை ஆகக் காரணங்கள் யாவைை?
2. அரும்பாகி மொட்டாாகிப் பூவாாகி… என்பதைை ஒத்து அமைைந்துள்ள தொடரைைக் கண்டறிக.
3. பத்தியில் இடம்பெற்றுள்ள தொகாநிலைைத் தொடர்களை நான்கினை எடுத்தெெழுதுக.

வாாழ்த்துமடல் எழுதுக.

மாவட்ட அளவில் நடைைபெற்ற மரம் இயற்கைையின் வரம் எனும் தலைைப்பிலாான கட்டுரைைப்
போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாாழ்த்தி மடல் எழுதுக.
பத்தியைைத் தொடர்ந்து எழுதி நிறைைவு செய்க.
பாரதியின் வசனநடைை – சிட்டுக்குருவி
சிறியதாானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலைை; வெள்ளைக் கழுத்து; அழகிய
மங்கல் வெண்மைை நிறமுடைைய பட்டுப்போர்த்த வயிறு; கருமைையும் வெண்மைையும் கலந்த சாாம்பல்
நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகைை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து
ஒரு பச்சைைக் குழந்தைையின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைைச் சுமந்து
கொண்டு……..

 

 

Leave a Reply