Nanmanikkatikai – நான்மணிக்கடிகை
Nanmanikkatikai Importnat Notes – TET – TNPSC
Nanmanikkatikai Importnat Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes அறநூல்கள் – நாலடியார். Tamil eligibility test. All Exams very ude full Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.
-
-
ஆசிரியர் : விளம்பி நாகனார்.
-
இயற்பெயர் : நாகனார்
-
காலம் :4 ஆம் நூற்றாண்டு
-
ஊர்ப்பெயர் : விளம்பி.
-
சமயம் :வைணவர்.
-
4 பாவகை : வெண்பா
-
பாடல்கள் : 106 பாடல்கள். ( 2 கடவுள் வாழ்த்து + 104 வெண்பாக்கள்)
-
- கடிகை என்றால் துண்டு, கட்டுவடம், ஆபரணம், நாழிகை, கரகம், தோள்வளை என்று பொருள்
- ஒவ்வொரு பாட்டும் நான்கு மணிகள் போன்ற அறக்கருத்துக்களைக் கூறும்,
- ஜி.யு.போப் இரண்டு பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- இந்நூல் “அம்மை” என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது.
- கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமாலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.”
– விளம்பி நாகனார்
சொற்பொருள் :
- ஓதின் – சொல்லும் போது; தகைசால் – பண்பில் சிறந்த; மனக்கினிய – மனதுக்கு இனிய; மடவாள் – பெண்
மேற்கோள்:
-
“யோர் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
-
“தனக்கு பார் கற்றியில்லா உடம்பு”
-
மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை”
-
“மழையின்றி மாநிலத்தார்க் கில்லை”
-
“அல்லவை செய்வார்க் கறங்கூற்றம்”
-
“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வாமில்லா போழ்தத்து வள்ளன்மை குற்றம்”
-
“ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்”
-
“கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர் இல்”
“நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை, பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம், தளக்கணி
தான்செல் உலகந்து அனும்“
“கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்”
நான்மணிக்கடிகை பாடல் எண்ணிக்கை, நான்மணிக்கடிகை pdf, நான்மணிக்கடிகை பாடல் 1 விளக்கம், நான்மணிக்கடிகை பாடல் விளக்கம் pdf.