You are currently viewing 4th Social Science Guide Term 1 Lesson 3

4th Social Science Guide Term 1 Lesson 3

4th Social Science Guide Term 1 Lesson 3

TN 4th Social Science Solutions Term 1 Unit 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி

4th Standard Samacheer kalvi Guide Term 1 Lesson 3 நகராட்சி மற்றும் மாநகராட்சி Book Back Question and answers English Medium. 4th All Subject Book Back Answers. TN 4th std Tamil, English, Maths, Science, Social Science Tamil Medium and English Medium. Class 1 to 12 Book Back Question and Answers.

4th Social Science Guide Term 1 Lesson 3 Municipality and Corporation

 

 

4th Social Science Guide நகராட்சி மற்றும் மாநகராட்சி Text Book Back Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

தமிழ்நாட்டின் மிகப்பழமையான மாநகராட்சி _____________ ஆகும்.விடை:சென்னை

Question 2.

உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ____________விடை: ரிப்பன் பிரபு

Question 3.

______________ ஆம் ஆண்டு பல்வந்த்ரா ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.விடை:1957

Question 4.

நகராட்சியின் பணிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.விடை:ஐந்து

ஆ. பொருத்துக.

  1. கிராமப்புற உள்ளாட்சி – குடவோலை
  2. ரிப்பன் கட்டிடம் – நகரியம்
  3. நெய்வேலி – கிராம ஊராட்சி
  4. சோழர்கள் – மாநகராட்சி
  5. மேயர் – ரிப்பன் பிரபு

விடை:

  1. கிராமப்புற உள்ளாட்சி – கிராம ஊராட்சி
  2. ரிப்பன் கட்டிடம் – ரிப்பன் பிரபு
  3. நெய்வேலி – நகரியம்
  4. சோழர்கள் – குடவோலை
  5. மேயர் – மாநகராட்சி

இ. காலி இடங்களை நிரப்புக.

Question 1.

 

விடை:

ஈ. சுருக்கமாக விடையளிக்கவும்.

1. மாநகராட்சியின் பணிகள் யாவை?

விடை:

நகரச் சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

  • குடிநீர் வசதிகளை அமைத்தல்.
  • குப்பைகளை அகற்றுதல்.
  • நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
  • பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல்

2. நகராட்சியின் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்?

விடை:

  • நகராட்சியின் தலைவர் ‘நகராட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சி உறுப்பினர்களின பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நகராட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

3. தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை யாது?

விடை:

  • தமிழ்நாட்டில் 14 மாநகராட்சிகள் உள்ளன.

Question 4.

நகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?

விடை:

  • தனது பணிகளை நகராட்சி மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குகின்றன. மேலும் மக்கள் செலுத்தும் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரி, கடை வரி, சாலைவரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி போன்ற வரிகளின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.

Leave a Reply