You are currently viewing 4th Tamil Guide Term 1 Lesson 9

4th Tamil Guide Term 1 Lesson 9

4th Tamil Guide Term 1 Lesson 9

4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 9 – இயல் 9  கரிகாலன் கட்டிய கல்லணை Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

Lesson-9: கரிகாலன் கட்டிய கல்லணை

சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

  1. “துயரம்” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (மகிழ்ச்சி/துன்பம்)

விடை : துன்பம்

  1. “வியத்தகு” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (மகிழ்வூட்டும்/ஆச்சரியம் தரும்)

விடை : ஆச்சரியம் தரும்

  1. “முறியடித்து” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (தகர்த்து/பயந்து)

விடை : தகர்த்து

  1. “சூழ்ச்சி” இச்சொல் குறிக்கும் பொருள் ……………………………………….. (துன்பம்/தந்திரம்)

விடை : தந்திரம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “பெருவெள்ளம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________

  1. பெருமை + வெள்ளம்
  2. பெரு + வெள்ளம்
  3. பெரு + வுள்ளம்
  4. பெரிய + வெள்ளம்

விடை : பெருமை + வெள்ளம்

2. “தங்கியிருந்த” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. தங்கி + இருந்த
  2. தங்கி + யிருந்த
  3. தங்கியி + ருந்த
  4. தங்கு + இருந்த

விடை : தங்கி + இருந்த

3. “அமைந்துள்ளது” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________

  1. அமைந் + துள்ளது
  2. அமைந்து + உள்ளது
  3. அமைந்து + ள்ளது
  4. அமைந் + உள்ளது

விடை : அமைந்து + உள்ளது

4. “அரசு + ஆட்சி” என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் _________________

  1. அரசஆட்சி
  2. அரசாட்சி
  3. அரசுசாட்சி
  4. அரசுஆட்சி

விடை : அரசாட்சி

5. “நீர் + பாசனம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. நீர்பாசனம்
  2. நீர்ப்பாசனம்
  3. நீரப்பசனம்
  4. நீரபாசனம்

விடை : நீர்ப்பாசனம்

பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?

 
  1. தொலைவில் x அருகில்
  2. எதிரிகள் x நண்பர்கள்
  3. பழைமை x புதுமை
  4. அடித்தளம் x மேல்தளம்
  5. பெரிய x சிறிய

சரியானதை எடுத்து எழுது

  1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் _________________ (திருச்சி/ தஞ்சாவூர் )

விடை : தஞ்சாவூர்

  1. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு _______________________ (வைகை / கொள்ளிடம்)

விடை : கொள்ளிடம்

  1. கல்லணையைக் கட்டிய அரசன் _________________ (கரிகாலன் / இராசராசன்)

விடை : கரிகாலன்

  1. கல்லணை _______________ தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத்திகழ்கிறது (பழந்தமிழர் / இன்றைய)

விடை : பழந்தமிழர்

வினாக்களுக்கு ஏற்ற விடையளிக்க

1. கரிகாலனின் இயற்பெயர் என்ன?

  • கரிகாலனின் இயற்பெயர் வளவன்.

2. கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?

  • கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

3. கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது?

  • காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும். ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மக்கள் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்டினான்.

4.கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.

  • தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப்பழமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சான்றாகும். இன்று வரை இது வியத்தகு சாதனையாக உள்ளது.

 

ஓர் எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்

ம் நீம்
ரம் ம்
னம் காம்
ருந்து விக்கு

 

கு வி
குளம் மாவிலை
பழகு விகுதி
தொகுதி விறகு
குடம் கருவி

 

Leave a Reply