You are currently viewing 5th Tamil Guide Term 1 Lesson 3.1

5th Tamil Guide Term 1 Lesson 3.1

5th Tamil Guide Term 1 Lesson 3.1

5th Tamil Term 1 – Lesson 3 இயற்கை – இயல் 3.1 கடல்

5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 3 இயற்கை – இயல் 3.1 கடல் Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.

5th Tamil Term 1 Book Back Answers

 

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. “பெருமை + கடல்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பெருமைகடல்
  2. பெருங்கடல்
  3. பெரியகடல்
  4. பெருமைக்கடல்

விடை : பெருங்கடல்

2. “கருங்கடலே” என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கருமை + கடலே
  2. கருங் + கடலே
  3. கரும் + கடலே
  4. கரு + கடலே

விடை : கருமை + கடலே

3 “திரை” என்ற சொல்லின் பொருள் ______________

  1. மலை
  2. அலை
  3. வலை
  4. சிலை

விடை : அலை

4. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது ___________

  1. வானம்
  2. பூமி
  3. கடல்
  4. நெருப்பு

விடை : கடல்

II. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. எல்லை – அல்லும்

  1. லைகடலே – இலையோ
  2. திரைகளோ – நிரைதாமோ
  3. லையை – விலைகொள்
  4. பொங்கு- எங்கும்

III. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. ல்லும் – லுப்பும்

  1. ரவும்-லையோ
  2. விலைகொள் – விளையாட
  3. லையை – கர
  4. ழுத்து – யிற்றடக்கம்

 

வினாக்களுக்கு விடையளிக்க.

1. கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?

  • மீன்கள், முத்துகள், சிப்பிகள்.

2. பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.

  • பெருங்கடலே! நீ இரவு பகல் உறங்காது அலைவீசி, ஓய்வில்லாமல் இருக்கின்றாய்.
  • அலைகள் குதிரைகள் அணிவகுத்து வருவது போல் உள்ளது.
  • அலையோசையா? இடியோசையா? என ஐயம் எழுகின்றது.
  • அலைகள், மீன்கள், சிப்பிகள், முத்துகள் ஆகியவற்றைக் கொண்டது கடல்.
  • பூமியில் மழை பெய்யவும், மழைநீரைத் தேக்கும் கலமாகவும் கடல் விளங்குகின்றது. ஆகவே, உன் பெருமைகளைச் சொல்ல வல்லவர்கள் யாரும் இல்லை.

சிந்தனை வினா.

1. எல்லையறியாய் பெருங்கடல் என்று கூறக் காரணம் என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக.

  • கடல் எல்லையற்றது. அதற்கு இதுதான் முடிவு என்று கூறமுடியாது. அது விரிந்து பரந்துள்ளது. எனவே எல்லையறியாய் பெருங்கடல் என்று கவிஞர் கூறியிருக்கின்றார்.

Leave a Reply