12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 9th Lesson Additional 1 Marks

12th Botany Pure Science Guide 9th Lesson Additional 1 Marks

12th Botany PURE SCIENCE 9th Lesson Additional 1 Marks Answers. 12th Standard Pure Science Grout Unit 9 9th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 8th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 9. பயிர் பெருக்கம் Additional 1 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany பாடம்-9  PURE SCIENCE GROUP கூடுதல் வினாக்கள் 1 Marks

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மூடுவிதைத் தாவரங்களின் வேர்களில் கூட்டுயிரி வாழ்க்கை வாழும் பூஞ்சை
அ) பியூவிரிமா
ஆ) ஆர்பஸ்குலார்
இ) ட்ரைகோடெர்மா
ஈ) மைக்கோரைசா
விடை : ஆ) ஆர்பஸ்குலார்
2. குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிப் பாக்கி பன்மயத் தூண்டலுக்குப் பயன்படும் காரணி 
அ) கால்ச்சிசின்
ஆ)சீசியம் குளோரைடு
இ) ஈதைல்மீத்தேன் சலபோனேட்
ஈ) CFC
விடை:அ) காலச்சிசின்
3.இயற்கையான கலப்புறுத்தம் நிகழ்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்
அ) G.H. ஷல்
ஆ) ஸ்டேலர்
இ) காட்டன் மேதர்
ஈ) ஸ்கூக்
விடை இ) காட்டன் மேதர்
4. கீழ்க்கண்டவற்றுள் எது நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரம்?
அ) பெனிசிலியம்
ஆ) ரைசோயியம்
இ) ஆஸ்பர்ஜில்லஸ்
ஈ) குலோமஸ்
விடை : ஆ) ரைசோயியம்
5.கலப்பினப் பருத்தியின் தந்தை
அ) C.T. படேல்
ஆ) N.G.P.ராவ்
இ) Dr.K.ராமையா
ஈ) சவுத்ரி ராம்
விடை : அ) C.T. படேல்
6. நெல் வயல்களுக்கு உகந்த உயிரி உரம் …… ஆகும்.
அ) ரைசோபியம்
ஆ) குலோமஸ்
இ) பெனிசிலியம்
ஈ) அசோலா
விடை : அ) ரைசோபியம்
7. இது ஒரு மிதக்கும் நீர்வாழ் பெரணி 
அ) ரைசோபியம்
ஆ) பேசில்லஸ்
இ) அசோலா
ஈ) அமானிடா
விடை இ) அசோலா
8. பியூவிரியா சிற்றினம் கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து…….. நோயைத் தாவரத்தின் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு ஏற்படுத்துகின்றன.
அ) சிவப்பு மஸ்கர்டைன்
ஆ) மஞ்சள் மஸ்கர்டைன்
இ) வெள்ளை மஸ்கர்டைன்
ஈ) பச்சை மஸ்கர்டைன்
விடை இ) வெள்ளை மஸ்கர்டைன்
9. சிற்றினம் என்பது உலகெங்கிலும் மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி.
அ) ரைசோபியம்
ஆ) பியூவிரியா
இ)
ஈ) பேசில்லஸ்
விடை : ஆ) பியூவிரியா
10. சோனாரா 63 என்பது ரகம்
அ) நெல்
ஆ) சோளம்
இ) கோதுமை
ஈ) அரிசி
விடை : இ) கோதுமை
11. தூயவரிசைத் தேர்வு என்பவரால் உருவாக்கப்பட்டது 
அ) ஜோஹன்சன்
ஆ) சுகோஸ்கி
இ) அலெக்சாண்டர்
ஈ) ஹார்லன்
விடை : அ) ஜோஹன்சன்
12. அதிகப்புரதம் கொண்ட கோதுமை
அ) சோனாரா – 63
ஆ) அட்லஸ்-66
இ) ஹெர்குலிஸ் – 70
ஈ) C591
விடை : ஆ)அட்லஸ்-66
13. இயற்கையான கலப்புறுத்தம் நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்
அ) பருத்தி
ஆ) சோளம்
இ) நெல்
ஈ) கரும்பு
விடை : ஆ) சோளம்
14. கலப்புயிரி வீரியம் என்றால் ஆகும்.
அ) ஹெப்டோசிஸ்
ஆ) ஹெட்டிரோசிஸ்
இ) ஹெட்ரோசிஸியஸ்
ஈ) ஹேமோசியஸ்
விடை : ஆ) ஹெட்டிரோசிஸ்
15.சடுதிமாற்ற பயிர் பெருக்கம் என்ற சொல்லை உருவாக்கினார்கள். 
அ) முல்லர் மற்றும் ஸ்டேட்லர்
ஆ) காட்டன் மற்றும் ஹார்லன்
இ) G.H.ஷன்
ஈ) சுகோஸ்கி
விடை : அ) முல்லர் மற்றும் ஸ்டேட்லர்

12th Botany Pure Science Guide 9th Lesson Additional 1 Marks

சரியான கூற்றை கண்டறி.

1. i)மகரந்தத்தாள்கள் முதிர்வதற்கு முன்னர் நீக்கும் முறை ஆணகச் சிதைவாகும்.
ii) தன்பன்மடியமாதல் என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது.
iii) சோனாலிகா ஒரு கோதுமை இரகம்.
iv) TN1 அரை குட்டைகலப்பின கோதுமை இரகம்
அ) I,II மற்றும் III
ஆ) II மற்றும் III
இ) II,III மற்றும் IV
ஈ) எதுவுமில்லை
விடை : அ) I,II மற்றும் III
2. i)IRS நெல் இரகம் அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது
ii)கோதுமை சோனாரா 63 மெக்சிகோ நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப் பட்டது
iii)செயற்கைத் தேர்வு. தனித் தன்மையுடைய தாவரங்களைத் தேர்ந் தெடுத்தலாகும்.
iv) இயற்கை தேர்வு முறையில் விரும்பத் தகுந்த மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தைப் பெற அதிக காலமாகும்.
அ) I,II மற்றும் III
ஆ) II மற்றும் III
இ) II, III மற்றும் IV ஈ) எதுவுமில்லை
விடை : இ) II, III மற்றும் IV

சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி.

சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று சரி காரணம் தவறு

1. கூற்று (A) : தழை உர இடல் மண்ணிலுள்ள தழைச்சத்தை உயர்த்துதலாகும். காரணம் (R) : தழை உர இடல் மண்ணின் அமைப்பையும் மேம்படுத்துகிறது.
விடை: இ) கூற்று மற்றும் காரணம் சரி
2. கூற்று (A) மரபு தகவலின் அடிப்படையில் பயிர்பெருக்கம் செய்தல் ஒருவகையான தாவரப் பயிர்பெருக்கம்.
காரணம் (R) : நேரடியாக DNAவில் மாற்றம் செய்து மேம்பட்ட ரகங்களை உருவாக்குதல்.
விடை : இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
3. கூற்று (A) : ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சை தக்காளியில் நாற்றுமடிதல் நோயை உண்டாக்குகிறது
காரணம் (R) : இந்நோய் பூயூவிரியா என்ற இயற்கை பூச்சியால் கட்டுப் படுத்தப்படுகிறது
விடை : அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. V. 

தவறான இணையைக் கண்டறி.

1.அ) ரைசோபியம் -நைட்ரஜன்
ஆ) அசோலா-நீர்வாழ் பெரணி
இ) ஆர்பஸ்குலார் – பாஸ்பேட்டுகலை வேர் பூஞ்சை
ஈ) சூடோடோனாஸ் – கரைக்கும் பேசில்லஸ்
விடை : ஈ) சூடோடோனாஸ் – பேசில்லஸ்
2.அ) சர் T.S.வெங்கடராமன் -கரும்பு பெருக்கவியலாளர்
ஆ) Dr.B.P. பால்-கோதுமை பெருக்கவியலாளர்
இ) Dr. K. ராமையா-உலகின் முதல் கலப்பின பருத்தி
ஈ) N.G.P. ராவ்-கலப்பினச் சோளம்
விடை : இ) Dr. K. ராமையா – உலகின் முதல் கலப்பின பருத்தி
3.அ) க்ரோடலேரியா ஜன்சியே- சணப்பை
ஆ) டெஃப்ரோசியா பெர்பியூரியா-கொழிஞ்சி
இ) இண்டிகோஃ பெராடிங்டோரியா-அவுரி
ஈ) கேசியா ஃபிஸ்டுலா-புங்கம்
விடை ஈ) கேசியாஃபிஸ்டுலா – புங்கம்

Leave a Reply